Search for:

agriculture laws


விவசாயிகள் போராட்டம் காரணமாக 1200 கோடி இழப்பு - இரயில்வே அமைச்சகம்!!

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்பில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தால் இரயில்வேக்கு ரூ.1,200 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக ரெயில்வே அம…

நாடு முழுவதும் விவசாயிகள் சார்பில் பாரத் பந்த்! தமிழகத்தில் 1 இலட்சம் போலீசார் குவிப்பு!

விவசாயிகள் சார்பில் இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு (Bharath Banth) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் 1 லட்சம்…

விவசாயிகளே குழப்பமடைய வேண்டாம்! பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயார்! - பிரதமர் நரேந்திர மோடி!

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தையை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தை

விவசாய சங்க பிரதிநிகளுடன், மத்திய அரசு, இன்று(டிசம்பர் 30) ஆறாம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இதையடுத்து, இன்று நடக்கவிருந்த டிராக்டர் பேரணியை…

முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்? - இன்று 8ம் கட்ட பேச்சுவார்த்தை!

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தலைநகர் டெல்லியில் போராடி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வ…

மறு உத்தரவு வரும் வரை வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வரும் நிலையில், மறு உத்தரவு வரும் வரை 3 வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை வித…

விவசாயிகள் கொண்டாடிய போகி பண்டிகை! - புதிய வேளாண் சட்ட நகல்களை எரித்து கொண்டாட்டம்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை களைகட்டத் தொடங்கியுள்ளது. அதையொட்டிய போகி பண்டிகையின் போது பழைய பொருட்களுடன் மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்ட நகல்களைய…

இடைக்கால தடைவிதித்தும் தொடரும் பேச்சுவார்த்தை! முடிவை எட்டுமா.. 9-ம் கட்ட பேச்சுவார்த்தை!!

புதிய வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்த நிலையிலும், டெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு இன்று 9-வது கட்ட…

புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளின் வருவாய் உயரும் - சர்வதேச நிதியம் கருத்து!

இந்தியாவில் மத்திய பாஜக அறிமுகப்படுத்தியுள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களால், விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும் என்று என்று, சர்வதேச நிதியத்தின் தலைமை…

விவசாயிகள் போராட்டத்தால் அரசுக்கு ரூ.814 கோடி இழப்பு: நிதின் கட்கரி

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் மத்திய அரசு ரூ.814 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

விவசாயத்தை காப்பாற்றுங்கள்,டெல்லியில் டிராக்டர் பேரணி.

கடந்த ஆண்டு நவம்பர் முதல் டெல்லிக்கு அருகிலுள்ள எல்லைகளில் அதிக எண்ணைக்கையில் விவசாயிகள் முகாமிட்டுள்ளனர், சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் மற்றும் அவ…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.